Skip to content

பொது தகவல்கள்

உமா மகேஸ்வர விரதம்

நாள்                : காத்திகை மாத பவுர்ணமி. தெய்வம்       : பார்வதி, பரமசிவன். விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக் கூடாது. பலன் … Read More »உமா மகேஸ்வர விரதம்

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டித்தல். தெய்வம் : பைரவர், வீரபத்திரர். விரதமுறை : பகலில் ஒருபொழுது சாப்பிடலாம். பலன் : பயணத்தின் போது பாதுகாப்பு,… Read More »மங்களவார விரதம்

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும்.… Read More »முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

அஷ்ட லட்சுமிகள் பற்றிய சில தகவல்கள்…!!

மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ… Read More »அஷ்ட லட்சுமிகள் பற்றிய சில தகவல்கள்…!!

கடவுள் முருகனை பற்றிய சில அற்புத தகவல்கள்…!!

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர் 2. தாரகாசுரனை வதம் செய்தது – திருப்பரங்குன்றம் 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது… Read More »கடவுள் முருகனை பற்றிய சில அற்புத தகவல்கள்…!!

மரணயோகம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும். இரண்டு சொற்களையும் சேர்த்தால் மரணயோகம். மரணத்தை எப்படி… Read More »மரணயோகம் என்றால் என்ன?

மகாசிவராத்திரி மகிமைகள்!

சிவராத்திரி : ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசி திதி சிவராத்திரி. மகாசிவராத்திரி: மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும்… Read More »மகாசிவராத்திரி மகிமைகள்!

மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!

குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம: விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும்.… Read More »மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!

தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகளில் அன்னதானமும்,வஸ்திரதானமும்

முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை,… Read More »தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகளில் அன்னதானமும்,வஸ்திரதானமும்

வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.  அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில்… Read More »வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

error: Content is protected !!