Skip to content

பொது தகவல்கள்

மகாளய அமாவாசை வழிபாட்டால் பித்ருக்களின் ஆசி கிடைக்க பெறும்!!!

மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். பட்சம்… Read More »மகாளய அமாவாசை வழிபாட்டால் பித்ருக்களின் ஆசி கிடைக்க பெறும்!!!

மகா சிவராத்திரி: சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகள் மற்றும் அதன் பலன்கள்

மகா சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். சிவ ஆலயங்களில் நடைபெறும்… Read More »மகா சிவராத்திரி: சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகள் மற்றும் அதன் பலன்கள்

புரட்டாசி சனி படையல்

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் பெருமாளுக்கு சிலர் பலவகை உணவுகளை படைத்து வழிபாடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளி சாதல், மிளகு சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், எள்ளு சாதம், கொண்டைக்கடலை சுண்டல், உளுந்த… Read More »புரட்டாசி சனி படையல்

விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது, பூஜைக்கான விதி முறைகள், தேவையான பூஜை பொருட்கள்

முழு முதல் கடவுளாக விநாயகர் பார்க்கப்படுகின்றார். எந்த கோயிலாக இருந்தாலும், எந்த கடவுளாக இருந்தாலும், அவரை வணங்குவதற்கு முன்னர் நாம் விநயாகரை வணங்கும் பொருட்டு ஒரு விநாயகர் சன்னதி இருக்கும். அப்படிப்பட்ட முழு முதல்… Read More »விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது, பூஜைக்கான விதி முறைகள், தேவையான பூஜை பொருட்கள்

சூரிய கிரகணம்

வரும் 21 – 06 – 2020, ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம். சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனின் ஒளியை சந்திரன் சிறிது நேரம் மறைக்கும், அந்த நேரத்தில் சூரிய… Read More »சூரிய கிரகணம்

முழுநிலவு தரிசனம் மொட்டைமாடியில்! சித்ரா பெளர்ணமி வழிபாடு

சித்ரா பெளர்ணமியில் காலையிலும் மாலையில் பூஜைகள் செய்து வணங்குங்கள். மாலையில், வீட்டு வாசல இரண்டு அகல் விளக்கு ஏற்றி வையுங்கள். 7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி. சித்ரா பெளர்ணமி நன்னாளில், வீட்டில் பூஜைகள் மேற்கொள்ளவேண்டும்.… Read More »முழுநிலவு தரிசனம் மொட்டைமாடியில்! சித்ரா பெளர்ணமி வழிபாடு

அட்சய திருதியை

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்து மதத்தில்… Read More »அட்சய திருதியை

அட்சய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

வருடப்பிறப்பு திதியாக இருந்தால், மதிக்கத்தக்க செயல்”களான பாராயணம் , தவம், கொடைகள்,சடங்கு ரீதியான முழுக்கு , தியாகங்கள், வேள்விசெய்தல் ஆகியன மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் முப்புரிநூல் அணிதல், திருமணம், நோன்பு முடித்தல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல்,… Read More »அட்சய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா?

நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..? சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு… Read More »நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா?

உமா மகேஸ்வர விரதம்

நாள்                : காத்திகை மாத பவுர்ணமி. தெய்வம்       : பார்வதி, பரமசிவன். விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக் கூடாது. பலன் … Read More »உமா மகேஸ்வர விரதம்

error: Content is protected !!